மீனவ சமுதாய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வெளிச்சத்தை தர கோரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அவரை சந்தித்து மனு அளித்தனர்

Loading

புதுச்சேரி மீனவ சமுதாயத்தினர் EBC பிரிவில் 2 சதவீதத்தில் இருந்து 10%சதவீதமாக உயர்த்த கோரி அல்லது 28 சதவீதத்தில் முன்பு இருந்ததுபோல MBC பிரிவில் தொடர்ந்து இருக்க வேண்டி மீனவ சமுதாய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வெளிச்சத்தை தர கோரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அவரை சந்தித்து மனு அளித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *