துப்புரவு பணி மற்றும் பாதுகாப்பு பணி செய்ய 136 ஒப்பந்த பணியாளர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

Loading

புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம் அரசு பொது மருத்துவமனையில் துப்புரவு பணி மற்றும் பாதுகாப்பு பணி செய்ய 136 ஒப்பந்த பணியாளர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி டி.கே.டி செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளர் தயாளன் என்பவருக்கு 136 ஒப்பந்த பணி ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார் உடன் இருந்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *