தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ சட்டமன்ற பொதுத்தேர்தலில்‌ பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, காவல்துறை அலுவலர்கசூடனான ஆலோசனை கூட்டம்‌

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ சட்டமன்ற பொதுத்தேர்தலில்‌ பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள்‌
தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌, காவல்துறை அலுவலர்கசூடனான ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவரும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலருமான
திருமதி எஸ்‌ பி கார்த்திகா அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. உடன்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.பிரவேஷ்குமார்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்கள்‌
திரு.கே.ராமமூர்த்தி, திரு.ரஹமதுல்லா கான்‌ சார்‌ ஆட்சியர்‌ திரு மு.பிரதாப்‌ ஆகியோர்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *