கீழையூர்‌ கிராமத்தில்‌ நடைபெற்று வரும்‌ தமிழக மக்களின்‌ பாரம்பரியமான ஐல்லிகட்டு விழாவினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, திருமானூர்‌ ஒன்றியம்‌, கீழையூர்‌ கிராமத்தில்‌ நடைபெற்று வரும்‌
தமிழக மக்களின்‌ பாரம்பரியமான ஐல்லிகட்டு விழாவினை மாண்புமிகு அரசு
தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ கொடியசைத்து
துவக்கி வைத்தார்கள்‌. உடன்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா
அவர்கள்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.வீ.பாஸ்கரன்‌ அவர்கள்‌
உள்ளனர்‌.

0Shares

Leave a Reply