நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் (16-02-2021) தோடர் பழங்குடியினரில் சட்டம் படித்து முடித்த சாண்டிநல்லா தவிட்கோடு மந்துவை சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்பவரின் மகள் செல்வி.நந்தினி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் (16-02-2021) தோடர் பழங்குடியினரில் சட்டம் படித்து முடித்த சாண்டிநல்லா தவிட்கோடு மந்துவை சேர்ந்த திரு.ஸ்ரீகாந்த் என்பவரின் மகள் செல்வி.நந்தினி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.உடன் மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.பொன்தோஸ்த் உட்பட பலர் உள்ளனர்