தமிழகம்‌ சார்பில்‌ தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்களை நேரில்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்றனர்‌.

Loading

தமிழகம்‌ சார்பில்‌ தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டு வெற்றி பெற்ற
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்களை நேரில்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்றனர்‌.
மேலும்‌ வெற்றி பெற்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான காசோலைகளை மாவட்ட
ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌. உடன்‌ மாவட்ட தடகள பயிற்றுநர்‌ செந்தில்கணேசன்‌, மாநில சிலம்ப
கழக பொருளாளர்‌ ரவிச்சந்திரன்‌ ஆகியோர்‌ உள்ளனர்

0Shares

Leave a Reply