கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளருக்கு மனித நேய விருது வழங்கி கெளரவித்த மனிதம் அறக்கட்டளை…
கொரோனா தடுப்பு நடவடிக்கை கால கட்டத்தில் சிறப்பான முறையில் பணி செய்தும் அதை நேரத்தில் சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை கேட்டு வழங்கி உதவி செய்த மனித நேய மாண்பு கொண்ட கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர்.திரு.செந்தில் குமார் அவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர். ஈஸ்வரன் அவர்கள் மனித நேய விருது வழங்கி கெளரவித்துள்ளார். இதில் மனித அறக்கட்டளை சலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…