சசிகுமார் தலைமையில் காங்கிரஸ்நிர்வாகிகள் கூட்டம்

Loading

திருவள்ளூர் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் மார்ச் 23 : திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.சசிகுமார் பேசினார்.
இதில், நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது,கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன், மாநில செயலாளர்கள் சம்பத். கோவிந்தராஜ், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் இமாலய அருண் பிரசாத், முருகன், மாநில நெசவாளர் அணி தலைவர் சுந்தரவேல், ஓபிசி பிரிவு மாநில செயல் தலைவர் வெங்கடேஷ்,மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திவாகர்,மாநில மீனவரணி செயலாளர் செந்தில்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கட்ராஜ்,  அருள்மொழி.ரமேஷ், ஜோதி சுதாகர்,ராஜலட்சுமி,சித்ரா,
டில்லிபாபு,ஞானம்,எஸ்.சி துறையின் பொறுப்பாளர்கள் அன்பு,பிரபு,ஊடக பிரிவு பொறுப்பாளர் முகமது தாரிக்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் கலீல் ரகுமான், மாவட்ட துணை தலைவர் மணவாளன்,சத்யா,செல்வகுமார்,நகர தலைவர்கள் ஸ்டாலின்,ராமகிருஷ்ணன்,வட்டார தலைவர்கள் முகுந்தன்,சதீஷ்,சிவாச்சாரி  மற்றும் பாரதி,ஹரிதாஸ்,ராஜ்குமார்,பார்த்திபன்,கோஹ்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares