சமூக ஆர்வலர் அசோக்ராஜா புகார்..மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

Loading

சமூக ஆர்வலர் அசோக்ராஜா புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான கோயில் இடம் புதுச்சேரியின் முக்கிய நகரப் பகுதியான தியாகு முதலியார் வீதியில் உள்ள நிலையில் அந்த இடத்தினை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிப்பதுடன் கூடிய விரைவில் மேஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் அவ்விடத்தை காலி செய்து பழைய நிலைக்கு குறித்த தினத்திற்குள் கொண்டு வர அங்கிருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்கள்.

0Shares