கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவு ஆணை..முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

Loading

விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 46 பயனாளிகளுக்கு 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவு ஆணை . முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான். வழங்கினார்.

உடன். மேல்மலையனூர். ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன். மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன். மற்றும்அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares