தொல்குடி திட்டங்கள் குறித்து கருத்தரங்கம்..மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பங்கேற்பு!
புத்துயிர் பெறுதல் என்ற தொல்குடி திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் உரைநடைப் பாடல் மற்றும் கலாச்சார சூழலியில் தோடா மொழியின் புத்துயிர் பெறுதல் என்ற தொல்குடி திட்டங்கள் குறித்து கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.