சொகுசு காரில் கடத்தி வந்த 2 டன் அரிசி பறிமுதல்.!

Loading

காரில் கடத்தி வந்த2 டன் ரேஷன் அரிசியை கோட்டார் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.அப்போது காரின் ஓட்டுனர் தப்பி ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலைநகர் அருகே கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் அருள் பிரகாஷ் அறிவுறுத்தலின் படி கோட்டார் போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரில் கடத்தி வந்த2 டன் ரேஷன் அரிசியை கோட்டார் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.அப்போது காரின் ஓட்டுனர் தப்பி ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

0Shares