அதியமான் மற்றும் அவ்வையார் திருவுருவ சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மரியாதை!
அரசு விழாவில் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூங்கி மரியாதை செலுத்தினார் .
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் வள்ளல் அதியமான் கோட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் சித்ரா பௌர்ணமி வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவில் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூங்கி மரியாதை செலுத்தினார் .
உடன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் அரசு துறை தலைமை அலுவலர்கள் உள்ளனர்.