பூங்குணம் ஊராட்சி வாராஹி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்!

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சியில் சென்னை தஞ்சை நெடுஞ்சாலை அண்ணா நகரில் அருள்மிகு ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகன், மற்றும் அருள்மிகு ஸ்ரீ அஷ்டபுஜ வாராஹி அம்மன் நுதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அருட்பணிச் செல்வர் எம். சி. சம்பத், அதிமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளர் கடலூர். கலந்துகொண்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் நிர்வாகிகள் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares