முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் பங்கேற்பு!
முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் பங்கேற்பு!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் அவர்த்தம் வாரிசுதாரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அவர்த்தம் வாரிசுதாரர்கள் ஆகியோருக்காக சிறப்பு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐ.ஏ.எஸ் பங்கேற்று மனுக்களை பெற்று துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டார் .நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பொது) குதூரத்துல்லாஹ் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.