வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நேரில் சென்று வாழ்த்திய மேயர் மகேஷ்!

Loading

வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.. நேரில் சென்று வாழ்த்திய மேயர் மகேஷ்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெற்ற வழக்கறிஞர் சங்க தேர்தத்தில் புதிதாக தேர்ந்தெடுக்க பட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் மண்டல தலைவர் .ஜவஹர் மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares