வள்ளலார் குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

Loading

நல்லம்பள்ளி வட்டம் டொக்கு போதனஹள்ளி ஊராட்சியில் உள்ள வள்ளலார் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் டொக்கு போதனஹள்ளி ஊராட்சியில் உள்ள வள்ளலார் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பதிவு சான்றிதழ் தங்குமிடங்கள் மின்சார விளக்கங்கள் மின்சாரை விசிறிகள் சுத்தமான குடிநீர் கழிப்பறை மற்றும் சமையலறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

0Shares