MBC சலுகையை மீண்டும் பெற்றிட வேண்டும்..திண்டுக்கல்லில் சமூக தலைவர்களுடன் கலந்துரையாடல்!

Loading

கிருஸ்தவ வன்னியர்களுக்கு MBC சலுகையை மீண்டும் பெற்றிட வலியுறுத்தி சமூக தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் நகர் சாகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக ஆயர் BC,MBC,DNC கிருஸ்தவ வன்னியர்களுக்கு MBC சலுகையை மீண்டும் பெற்றிட ஊர் முக்கிய பெரியவர்கள், சமூக தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மறை மாவட்டம் & தமிழக ஆயர் பேரவையின் BC, MBC,DNC பணிக்குழு தலைவர் ஆயர்.தாமஸ் பால் சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

0Shares