காட்பாடிமகளிர்மேல்நிலைப் பள்ளியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.

Loading

காட்பாடிமகளிர்மேல்நிலைப் பள்ளியில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.
வேலூர், அக் 1
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசுமகளிர்மேல்நிலைப்பள்ளியின்நாட்டுநலப்பணிதிட்டத்தின் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. சிறப்பு அழைப்பாளராக மண்டலக் குழுத்தலைவர்புஷ்பலதா வன்னியராஜ், கலந்து கொண்டு  பேசினார். இதில் பள்ளி தலைமையாசிரியை சரளா தலைமை தாங்கினார். இந்தநிகழ்ச்சியில்அனைவரையும் திட்ட அலுவலர் அன்னபூ ரணி, வரவேற்றார். இந்தியன் ரெட்கிராஸ் சங்க காட்பாடி • வட்டகிளை அவைத்தலைவர் ஜனார்த்தனன்,உதவித்தலைமையாசிரியர் மாரிமுத்து, ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கல்வி உலகம் அரசு நிதிஉதவி உயர்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் சிவவடிவு, நாட்டு நலப்பணி திட்டம் குறித்தும் இலக்கினை நிர்ணயித்தல் மற்றும் செயல்படுத்துதல் என்ற தலைப்பில்விளக்கவுரையாற்றினார். முடிவில் உதவி திட்ட அலுவலர் கௌல்யா, அனைவருக்கும் நன்றி கூறினார்.
0Shares