புதிய பூங்கா அமைக்கும் பணி – முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டார்

Loading

காரைக்கால் குளங்கள் தூர்வாரும் பணி, புதிய பூங்கா அமைக்கும் பணி – முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டார்

காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதியில் சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் ஹிலுருப்பள்ளி குளம் தூர்வாரும் பணி மற்றும் வள்ளல் சீதக்காதி வீதியில் புதிய பூங்கா அமைக்கும் பணி ஆகியவற்றை புதுவை முன்னாள் அமைச்சரும் காரைக்கால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாஜிம்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர்  லோகநாதன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

0Shares