காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரிகிரன் பிரசாத் அவர்களின் முயற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடையே Cricket, Badminton, Rope Tug of war, Kabadi, Throw ball, Volley ball, Kho Kho ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *