தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெ.கருணாநிதி

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி கலையரங்கத்தில் நடைபெற்றது. அதனை சிறப்பிக்கும் வகையில் மாநாட்டின் நினைவு பரிசினை தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெ.கருணாநிதி அவர்களுக்கு நினைவு பரிசினை  சங்கத்தின் தேசியத் தலைவர் திரு. டாக்டர் எஸ். ராஜேந்திரன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள். உடன் தென்சென்னை மாவட்ட தலைவர் தமிழன் தி.மு. காமராஜ் அவர்கள் இருந்தார்.

0Shares

Leave a Reply