தமிழ்ச் சங்க விழாவில் கல்லை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, துவக்கவிழா,

Loading

கள்ளக்குறிச்சியில் 14-04- 2023-ல் நடைபெற்ற மாவட்ட தமிழ்ச் சங்க விழாவில் கல்லை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, துவக்கவிழா, அண்ணல் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கரின் 133. வது பிறந்தநாள் விழா… கவிச்சிற்பி கவிதைத்தம்பியின் 16வது படைப்பான “ஹைக்கூ இனிப்பகம்-புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கல்வியாளர்கள் பேரவை மாநில தலைவர் முனைவர் அருணா. தொல்காப்பியன் கலந்துகொண்டு உரையாற்றிய நிகழ்வில்…. உடன் ஊராட்சி மன்ற தலைவர், கருணாநிதி மற்றும் தமிழ்ச்சங்க துணைத் தலைவர். பாண்டூர். காசி. செல்வராசு அவர்கள்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *