தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி.

Loading

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில்  (06.04.2023) அன்றுநடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,  அவர்கள் தலைமையில், நெகிழிப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழியினை அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர். உடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தி.ப.விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆ.முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்றத்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *