தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

Loading

காட்பாடி ரயில் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், குரு, ஆர்.கே அறக்கட்டளை, கோரமண்டல், கேலக்சி லயன் சங்கம் இணைந்து காட்பாடி ரயில் நிலையத்தில் பணி செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நேற்று  காட்பாடி ரயில்நிலையசுமைஇறக்கும்மையத்தில்நடைபெற்றது.இதில்மாநகராட்சியின்துணைமேயர்சுனில்குமார்1வதுமண்டலக்குழுதலைவர்புஷ்பலதாவன்னியராஜ்,ஆகியோர்தொடக்கிவைத்தனர்.ரெட்கிராஸ்அவைத்தலைவர்செ.நா.ஜனார்த்தனன், தலைமை தாங்கினார்.  முன்னதாக ரமேஷ் குமார்ஜெயின்,வரவேற்றார்.கோரமண்டல்பெர்டிலைசர் நிறுவன மண்டல மேலாளர்என்.சங்கர்,அலுவலர்கோபி,ஆர்.கே.அறக்கட்டளைஇயக்குநர்ராதாகிருஷ்ணன்,ரெட்கிராஸ்துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ருக் ஜி ராஜேஷ் குமார், ஜனசிக்க்ஷா நர்சிங்கல்லூரி முதலவர்சாந்திஆகியோர்முன்னிலைவகித்தனர்.வேலூர்மாநகராட்சியின் 5வது வார்டு உறுப்பினர் சித்ராமகேந்திரன்,மேலாண்மைக்குழுஉறுப்பினர்டாக்ர்தீனபந்து,செல்வம்,ரமேஷ்குமார்ஜெயின்,செல்வமணி,கஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கசெயலாளர்எல்.நவீன்,ஆர்.சுடரொளியன்உள்ளிட்டபலர்பங்கேற்றனர்.மருத்துவர்எஸ்.சரிதாதலைமையிலானகுழுவினர்மருத்துவபரிசோதனைகள் செய்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *