மகளிர் பிரிவு இணைந்து மகளிர் தினவிழாவை சிறப்பாக நடத்தினர்

Loading

சென்னை சிங்காரத்தோட்டத்தில் உள்ள மகமாயி அம்மாள் தங்கப்ப நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு சார்பாக மகளிர் தின விழா கொண்டாடினர்.மகமாயி அம்மாள் தங்கப்ப நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு இணைந்து மகளிர் தினவிழாவை சிறப்பாக நடத்தினர்.இதில் மகளிர் பிரிவினர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்குகொண்டு பரிசு பொருட்களை வென்றனர்.இதில் மகமாயி அம்மாள் தங்கப்ப நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு அனைவரும் பங்குகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *