கொடைவிழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

Loading

தென்காசி மாவட்டம் மேக்கரை அடவி நயினார் நீர்த்தேக்கம் அருகில் அமைந்துள்ள அடவி நயினார் சாஸ்தா கோவில் மாசி மாதக் கொடை விழா ஆண்டுதோறும் மாசிமதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இந்த ஆண்டு மாசிக் கடைசி வெள்ளி அன்று நடைபெற்ற கொடைவிழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீகருப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *