ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் மாநில மகளிர் அணி தலைவி கீதா சுந்தர் அவர்களுக்கு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஜெய்மாருதி சரவணன், நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் சண்முகம் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.