ஈரோட்டில் புதிய சித்தா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் திறப்பு
ஈரோட்டில் புதிய சித்தா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் திறப்பு .! ஈரோட்டில் சித்த மருத்துவத்தில் 27 வருடம் அனுபவம் பெற்ற டாக்டர் ஏ சர்பு நிஷா அவர்களின் புதிய சித்த ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு நடைபெற்றது
ஈரோடு மாநகர பகுதியில 137 விஜிபி நகர்( நெசவாளர் காலனி செல்லும் வழியில்) சூளை என்ற முகவரியில் புதியதாக அமையப்பெற்ற மருத்துவமனை செயல்படுகிறது. மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட அரசு .ஹாஜி கிஃபாயத்துல்லா அவர்கள் பங்கேற்று திறந்து வைத்தார்கள். சிவா சித்தா ஆயுர்வேதா மெடிசின் &கிளினிக் ஈரோடு , சென்னை நிறுவனர் எல். சிவகுமார் அவர்கள் சிகிச்சை அறை மற்றும் வர்ம சிகிச்சை அறைகளை திறந்து வைத்துள்ளார்கள் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையாக ஆஸ்துமா மூச்சுஇரைச்சல் ,அலர்ஜி, குழந்தை பேரின்மை, மாதவிடாய் கோளாறுகள், இடுப்பு, முதுகு மற்றும் கழுத்து வலி , ஒற்றைத் தலைவலி, முடி உதிர்தல் ,தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படகிறது காலை 9.30 மணியில் இருந்து இரண்டு முப்பது மணி வரை மற்றும் மாலை நான்கு மணி அளவில் இருந்து7.30 மணி வரையிலும் சிகிச்சை அளிக்கின்றனர் மேலும் தகவல் பெறுவதற்கு 94426 15060 கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம் .