ஊத்தங்கரை அருகே தாய் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

Loading

ஊத்தங்கரை அருகேதாய் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவிமேட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருக்கு அம்மு(22)என்கிற மனைவியும்
சுஜக்க்ஷா(7),பீஷ்மர்,(5)ரேண்டி ஆர்டன் மாரநிலமாரன்சுபிக்சா,என ஐந்து குழந்தைகள் உள்ளனர் கணவன் மனைவியிடையே  ஏற்பட்ட குடும்ப தகராறில் அம்மு தனதுசுபிக்சா,மற்றும் பீஷ்மர் ஆகிய இரண்டு குழந்தைகளுடன்சேலம் சென்னை ரயில்வே பாதையில் சேலம் மார்க்கமாக செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் முன் பாய்ந்து உடல் சிதறி பலியானார்கள் இறந்து அம்முவின் உடல் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்ஆங்காங்கே துண்டு துண்டாக ரயில்வே பாதையில் கிடந்தன.ரயில்வே பாதையில் உடலைக் கண்டு அவரது உறவினர்கள்கதறி அழுது வருகின்றனர் மொரப்பூர் ரயில்வே காவல்துறை துறையினரும் கல்லாவி காவல்துறையினரும்
உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர் தாய் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கல்லாவி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, இது குறித்து மொரப்பூர் ரயிவ்ரவே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *