உளுந்தூர்பேட்டை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ மணிக்கணன் திறந்து வைத்தார்

Loading

உளுந்தூர்பேட்டை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ மணிக்கணன் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விழுப்புரம் மண்டலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத்  தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஒன்றியம் கள்ளக்கூறிச்சி. கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மாவட்ட அவைத்தலைவர்A.J. மணிகண்ணன்.M.L.A. துவங்கி வைத்தார்.உடன் திருநாவலூர் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளாங்கோவன். முன்னாள் அவைத் தலைவர் ராமமூர்த்தி.ஊராட்சி மன்ற தலைவர்.கொளஞ்சி.ஓன்றிய கவுன்சிலர்.இரா.மணிகண்டன்கழக முன்னோடி நிர்வாகிகள்.மோகன்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன். விவசாயிகள் பயன்பெறும் வகையில்  மன்ற தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *