உதகை அரசு விருந்தினர் மாளிகையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்த.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு விருந்தினர் மாளிகையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்த.
கட்டமைத்த இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஜான்சலிவன் அவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாகவும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் முன்னிலையில்
நடைபெற்றது.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்
கீர்த்திபிரியதர்சினி அவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர்உள்ளனர்.