தருமபுரி சிறுதானிய கண்காட்ச்சியில் வேளாண்மை விற்பனை

Loading

தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் மதுரா பாய் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்ச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை மூலம் சிறுதானியம் எண்ணைவித்து பயிறு வகைகள் நேரடி கொள்முதலுக்காக நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் முன்னிலையில் மேற்க் கொள்ளப்பட்டது அருகில் வேளாண்மை இணை இயாதுக்குனர் விஜயா.வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது.தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துணை இயக்குனர் மாலினி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *