புத்தகத் திருவிழாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று தொடங்கிவைத்துசிறப்புரையாற்றினார்.

Loading

வேலூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறையின் சார்பில் வேலூர் நேதாஜி காவல் காவத்து மைதானத்தில் 24 02.2023 முதல் 6.03.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ள மாபெரும் புத்தகத் திருவிழாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று தொடங்கிவைத்துசிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு, வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தென்னிந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..
0Shares

Leave a Reply