வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்க் கொண்டார்கள்

Loading

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் தொண்ணகுட்லஹள்ளி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அணைத்து கிராம் ஒரகிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டார்கள் இந்த செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் கலைஞரின் அணைத்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021,22,ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட ஏரியூர் தொண்ணகுட்லஹள்ளி ஊராட்சி பருத்தி காட்டு திண்ணையில் தரிசு நில தொகுப்பு 1805,ஏக்கரில் 14,விவசாயிகளை கொண்ட குழு பதிவு செய்து தரிசு நில தொகுப்பு குழுவிற்க்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கும் ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பொருத்திய பணியும் மற்றும் நுண்ணீர் பாசன திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து அங்குள்ள விவசாயிகளிடம் திட்டப்பணிகளை குறித்து விளக்கம் கேட்டறிந்தார்கள் அத்திமரத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100,சதவிகித மானியத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள் மேலும் ஏரியூர் தொண்ணகுடலஹள்ளி ஊராட்சியில் 18,05,ஏக்கரில் மா மற்றும் எலுமிச்சை நடவு செய்யும் பணியும் நுண்ணீர் பாசனம் அமைக்கும் பணிமுதல் ஆழ்துளை கிணற்றில் நீர்வரத்து குறைவாக உள்ளதால் இரண்டாவது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது இரண்டாவது ஆழ்துளை கிணற்றிற்கு மின் தொடர்பு மற்றும் மா எலுமிச்சை நடவு பணிகளை ஏப்ரல் 15,க் குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் தெரிவித்தார்கள் செய்தியாளர் பயணத்தின் போது வேளாண்மை இணை இயக்குனர் விஜயா.செயர்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை மாது.உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அறிவழகன் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *