பாட்டாளி மக்கள் கட்சியின் பூத் கமிட்டி, கிளை பொறுப்பாளர்கள் நியமன ஆய்வு

Loading

சேலம்.நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முழுவதும் மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி மேற்பார்வையில்பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் விஜயராசா தலைமையில்நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,  நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ்,   மாவட்ட கவுன்சிலர் மங்களபுரம் வடிவேலன்,சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் , மாநில மாணவர் சங்க செயலாளர்  பாலு ஆகியோர்  பூத் கமிட்டி அமைத்தல், மற்றும் கட்சி செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.இதில் மாவட்ட தலைவர் முருகேசன் ஒருங்கிணைந்தமாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன்,மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிவசங்கரன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாண்டியன்.மாவட்ட அமைப்பு தலைவர் இராஜமூர்த்தி,மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம்,மாவட்ட துணை தலைவர் சித்தர்கோவில் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வீரபாண்டி லட்சுமணன், ரத்தினவேலு, நரசிம்மன், மாவட்ட இளைஞர் சங்கம் சிவராமன், பைரோஜி ரமேஷ், சிவலிங்கம்,ஒன்றிய செயலாளர்கள் பனமரத்துப்பட்டி மாதேஸ்வரன்.ராஜ்கமல்,பாலன், வீரபாண்டி அறிவழகன், நாகராஜ், மோகன்ராஜ், முனியப்பன்,பழனிசாமி, கிருஷ்ணகுமார், பொருளாளர்  கண்ணகி மாணவர் சங்கம் குமார்,வினோத்,
மாநில செயற்குழு உறுப்பினர்கள் செந்தமிழ்செல்வம்,சித்தேஸ்வரன்,பொன்னுவேலு,மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், அசோக்ராஜ்,  மகளிர் சங்கம் சித்ரா,கோகிலா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தன்,உள்ளிட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் அதற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *