இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான
விளையாட்டுப் போட்டிகளை பெல் ஆர்.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.பஉஷா. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ச.ஞானசேகரன், பெல் கூடுதல் பொதுமேலாளர் மனிதவளத்துறை டாக்டர்.எம்.செல்வம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் திருமதிபுவனேஸ்வரி பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.