தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்களில் விரிவான பழங்குடியினர் மேம்பாடு திட்ட2022,2023 அழிவின் விளிம்பில் உள்ள வீடற்ற மலைப்பகுதியில் வசிக்கும் 15,பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டுவதற்குக்கான ஆணைகளை வழங்கினார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நசிர்இக்பால்.நனிதுணை ஆட்சியர் சாந்தி.உதவி திட்ட அலுவலர் தமிழரசன்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி.மரியதாஸ் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் இருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *