தருமபுரி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கண்காட்சி

Loading

தருமபுரி மாவட்ட நகர பேரூந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கண்காட்சி வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்கள் உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி.பொதுமேலாளர்கள் ஜீவரத்தினம்.ரவிலட்சுமணன்.கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் இளங்கோவன்.வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *