உளுந்தூர்பேட்டை கோட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் மத்திய அதிர்வு விரைவுப் படை ஆய்வு

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் மத்திய அதிர்வு விரிவு படை ஆய்வு செய்ததுஉளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டை எடைக்கல் திருநாவலூர் ஆகிய காவல் நிலையங்களில் மத்திய அதிர்வு விரிவுபடை ஆய்வு மேற்கொண்டது அதன்  கூடுதல் கண்காணிப்பாளர் சிந்து தலைமையில்  மேற்கொண்டனர் அப்போது உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு உபசரிக்கப்பட்டது அவர்கள் அனைத்து காவலர்களும் சரிவர வேலைக்கு வருகிறார்கள் காவலர்களை தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்களா வழக்குகள் எவ்வாறு போடப்படுகிறது என்றும் விசாரித்தனர் ஆய்வின் போது உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன்  திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜிசப் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன்பிரபாவதி திருமால்தனிப்பிரிவு தலைமை காவலர்கள் செந்தமிழ்ச்செல்வன் மனோகரன் எங்கள் துறை சரவணன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply