விவசாய நிலம் பாசனத்திற்க்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள்
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்க்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள் உடன் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன்.செயற்பொறியாளர் குமரன்.உதவி செயற்பொறியாளர் கள் பாபு.மோகனப்ரியா.மாலதி.நல்லம் பள்ளி வட்டாட்ச்சியர் ஆறுமுகம் உட்பட உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.