மாவட்டஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்

Loading

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்ராவரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணி பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கடராமன், வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், (வ ஊ) திருமலை, (கி. ஊ)உட்பட பலர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *