ஈட்டி எறிதல் போட்டியில் ஆல்ஃபா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி புதிய சாதனை.

Loading

புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை இயக்ககம் சார்பில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், உட்பட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 350 மாணவர்கள் 298 மாணவிகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பாகூர் ஆல்ஃபா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி வே.ஆர்த்திகா ஈட்டு எரிதலில் 22.97 தூரம் எரிந்து முந்தைய சாதனையை முறியடித்து (2019-2020)-21.49 மீட்டர்) புதிய சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியை ஆஃபா கல்வி குழுமங்களில் இயக்குனர் தனதியாகு மலர் கொத்துக் கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *