2 நிமிடம் மவுனம் செலுத்தி தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழி

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் தலைமையில் உத்தமர்காந்தியடிகள் அவர்கள் நினைவுதினத்தையொட்டி2 நிமிடம் மவுனம் செலுத்தி தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துதுறை அரசுத்துறை அலுவலர்களும் ஏற்று கொண்டனர்.உடன் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் வாசுகி அவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)மணிகண்டன் உட்பட பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply