சு.செல்வகணபதி எம்.பி. 142 நபர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கினார்.

Loading

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி எம்.பி. செல்வகணபதி  முதியோர், விதவை, மற்றும் ஆதரவற்றோர்களுக்கு, ஓய்வூதிய ஆணை உதவித்தொகை   142 நபர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி இ.சி.ஆர். சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில்  மகளிர் மட்டும் குழந்தைகள் நலத் துறையின் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *