தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள்

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா.கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ்.வேளாண்மை இணை இயக்குனர் விஜயா.வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது உட்பட தொடர்புடைய அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளனர்.
0Shares

Leave a Reply