2021-ஆம் கொடி நாள் ஆண்டில் ரூ4,89,54,000 கொடி நாள் அதிக வசூல் செய்து

Loading

ஆளுநர் மாளிகையில் 74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌  முன்னிலையில் முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக 2021-ஆம் கொடி நாள் ஆண்டில் ரூ4,89,54,000 கொடி நாள் அதிக வசூல் செய்து,  மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக, சுழற் கோப்பையை வழங்கி பாராட்டினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *