ரூபாய். 60 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா

Loading

ராணிப்பேட்டை நகராட்சி நவல்பூர் வார்டு எண். 5 _ல்  நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய். 60 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, நகர மன்ற உறுப்பினர்கள் எல்லப்பன், வினோத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *