ஒளவையார் மக்கள் சேவை இயக்கம் பெயர் பலகை திறந்து வைத்து நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Loading

புதுச்சேரி தென்னஞ்சாலை வீதியில் ஒளவையார் மக்கள் சேவை இயக்கம் புதியதாக பெயர் பலகை திறக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் நேரு(எ) குப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்தனர் . திறப்பு விழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு  போர்வை, புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி உடை,  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சமூகப்பணி சித்தானந்தம் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *