சமூக நலத்துறை சார்பில் புதுமைப் பெண் உயர்கல்வி உறுதி திட்ட ஆய்வுக்கூட்டம்

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் புதுமைப் பெண் உயர்கல்வி உறுதி திட்ட ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.உடன் வருவாய் கோட்டாட்சியர்கள்பூஷணகுமார் (குன்னூர்),முகமது குதரதுல்லா (கூடலூர் ),மாவட்ட சமூக நல அலுவலர் பிரவினாதேவி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்
சத்தியராஜா உட்பட பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply